திருவள்ளூரில் 260 பதற்றமான வாக்குச்சாவடிகள்: விதிமீறல் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 260 வாக்குச்சாவடிகள் பதற்றமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாக்குச்சாவடிகளில்…